text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
வடமொழியை நம்மவர் போல் ஓதுவார் உண்டா? | 5 |
ஆங்கிலத்தினைச் சீனிவாச சாஸ்திரியார் போல பேசியவர் உண்டா? | 6 |
வானமளந்த தமிழை அறிந்த தமிழனுக்கு ஆகாதது என்று ஒன்றும் இல்லை. | 8 |
இந்த உறுதி வளர வேண்டும். | 4 |
பிற மொழி கண்டு தடுமாறும் மனம் ஒழிய வேண்டும். | 7 |
உலகெல்லாம் தமிழ் வளர இதுவே வழி. | 5 |
தமிழன்றி வேறொரு மொழியும் வேண்டாம் என்ற கருத்துப் போலத் தமிழினைக் கொலை செய்யும் படை வேறொன்றும் இல்லை என்று தேமதுரைத் தமிழோசை உலகமெலாம் பரவுவதற்கு வழிவகை கூறினார் தெ.பொ.மீ. | 21 |
தமிழர் ௧௦ நோபல் பரிசாவது பெற வேண்டும் என்ற விருப்பமுடையவன் நான். | 9 |
தாகூர் நோபல் பரிசு பெற்றதால் உலகத்தில் உள்ளோர் எல்லோரும் வங்காள மொழியைக் கற்றனர். | 10 |
அது போல தமிழர் நோபல் பரிசு பெற்றால் உலகெல்லாம் தமிழ் பரவும் என நம்புகிறேன். | 11 |
எத்துறையினர் ஆயினும் தமிழ்ப் பற்று கொண்டு போற்றுவாராயின் தமிழ் உலக மொழியாகும் என ஒரு நேர்காணலில் தம் விருப்பத்தை வெளியிட்டார் தெ.பொ.மீ. | 16 |
கன்னித் தமிழ் என்றும் என்றுமுள தென்றமிழ் என்றும் போற்றப்படும் தமிழ் உலக மொழியாகச் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். | 15 |
அதற்காகவே அல்லும் பகலும் அரும்பாடுபட்டார் அவர். | 5 |
அவரது வருங்காலக் கற்பனையில் தொலைநோக்கில் பல ஐன்ஸ்டைன்களும் பல ஷேக்ஸ்பியர்களும் பல காந்திகளும் பல டால்டன்களும் பல எடிசன்களும் வாழும் இடமாகத் தமிழ்நாடு விளங்கியது. | 18 |
குறைந்தது மூன்று தலைமுறையாகவேனும் தமிழ் கற்றுத் திளைத்த குடியில் பிறந்ததன் பயனாகத் தமிழ் நுால்களின் சூழலிலேயே பிறந்தது முதல் வாழ்ந்து வந்துள்ளேன். | 16 |
ஆனால் ஆங்கிலத் தாயின் அருள் இல்லாதிருந்தால் நான் தமிழின் உயிர்த் துடிப்பினை அறிந்திருக்க முடியாது. | 11 |
இது என்னைப் பொறுத்த உண்மை என எழுதியவர் தெ.பொ.மீ. | 7 |
தமிழின் உயிர்த் துடிப்பினை அறிவதற்கு மட்டுமன்றி தமிழில் உயிர்த் துடிப்பான கலைச்சொல்லாக்கங்களை உருவாக்குவதற்கும் அவருக்கு ஆங்கிலப் புலமை கைகொடுத்துள்ளது. | 14 |
ஆளுமை எதிர்நிலைத் தலைவன் உட்பட பல சொற்களை படைத்த பெருமை அவருக்கு உண்டு. | 10 |
பன்னிரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த தெ.பொ.மீ. | 5 |
பண்பாட்டின் திருவுருவமாக விளங்கினார். | 3 |
ஐம்பதுக்கு மேற்பட்ட நுால்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்த அவர் அடக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்தார். | 11 |
நிறைகுடம் நீர்தளும்பல் இல் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக அவருடைய வாழ்க்கை விளங்கியது. | 9 |
நான் ஒரு கற்றுக்குட்டி. | 3 |
நான் பேராசிரியனாக இருந்த எந்தத் துறையிலும் பட்டம் பெற்றவனல்ல. | 7 |
எனவே பேருக்குத்தான் நான் ஆசிரியர். | 4 |
உலகம் எப்படியோ என்னைத் துாக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது... இன்றும் மாணவன் என்ற நிலையில் நான் அறிந்து கொண்டு வருவனவற்றை என்னுடைய தமிழன்பர்களோடு பகிர்ந்து விருந்துண்ணவே விரும்புகிறேன். | 18 |
மற்றவர்கள் எழுதாமையால் நான் எழுத வேண்டியிருக்கிறது. | 5 |
எனவே குழந்தை விளையாட்டுப் போல என்னுடைய மொழியியல் விளையாட்டுக்களையும் கருத வேண்டும். | 9 |
விளையாடி விளையாடித் தானே குழந்தை உயர்கிறது? | 5 |
என மொழியியல் விளையாட்டுக்கள் என்னும் நுாலுக்கு எழுதிய முன்னுரையில் அடக்கத்தோடு குறிப்பிட்டார் தெ.பொ.மீ. | 10 |
அடக்கமும் பணிவும் மட்டுமன்றி மாற்றுக் கருத்துக்கு கருத்து வேற்றுமைக்கு மதிப்புத் தரும் பெருமனமும் அவருக்கு இருந்தது. | 12 |
தமிழ் மக்களுக்கு என்றே எழுதினேன். | 4 |
அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ? | 3 |
என் கருத்துக்கள் என் கருத்துக்களே என் முகம் போல மற்றொரு முகம் இராது. | 10 |
ஆதலின் என் கருத்துக்கள் எல்லோர் கருத்துமாக முடிவது அருமை. | 7 |
என்றாலும் அன்பினால் குற்றத்தினைப் பொறுத்து வாழ்த்துவது அன்றோ தமிழ் மரபு? | 8 |
அதனையே நம்பி வாழ்கிறேன் என்று வள்ளுவர் கண்ட நாடும் காமமும் என்ற நுாலுக்கு எழுதிய முன்னுரையில் நனிநாகரிகத்தோடு குறிப்பிட்டார் தெ.பொ.மீ. | 15 |
மாணவர்களே என் உயர்நிலைப் பள்ளி மாநிலக் கல்லுாரி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களின் வாயிலாக மாணவ சமுதாயத்துடன் நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்தார் தெ.பொ.மீ. | 19 |
மாணவர்களையே ஆசிரியர்களாக பார்த்தார் அவர். | 4 |
கானல் வரி என்னும் சிலப்பதிகார ஆய்வு நுாலுக்கு எழுதிய முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். | 11 |
இலக்கியத்தை நானே கூறும் போது பெருவிளக்கம் ஒன்றும் நான் பெறுவதில்லை. | 8 |
மாணவரிடையே பேசும் போது சில இடத்தில் புதுவிளக்கம் மின்னிப் பொலியும். | 8 |
இலக்கியக் கூட்டுணர்வின் சிறந்த பயன் இது. | 5 |
தனியே அரகர என்று சொல்லும் போது பெறும் உணர்ச்சியை விட திருவண்ணாமலை கார்த்திகை விளக்கின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கையில் அவர்களோடு சேர்ந்து அரகர என்று சொல்லும் போது நாம் அறியாததொரு மெய்யுணர்வு நம்மை ஆழ்த்தி விடுகிறது.அறிஞர்கள் நல்ல நகைச்சுவை உணர்வு படைத்தவர்களாகவும் விளங்குவது இயல்பு. | 33 |
இந் நகைச்சுவை உணர்வு தெ.பொ.மீ.யிடமும் குடிகொண்டிருந்தது. | 5 |
புலவர் குழுக் கூட்டம் ஒன்றில் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தெ.பொ.மீ. | 12 |
பல்கலைஞர் என்று பாராட்டினார். | 3 |
தெ.பொ.மீ. | 1 |
எழுந்து அவருக்கு விடை கூறும் போது எனக்கு முதலில் இரண்டொரு பற்கள் விழுந்தன. | 10 |
வேற்றுமையே தெரியாமல் முன் இருப்பது போலவே அழகாக பல் அமைத்துத் தருகிறேன். | 9 |
நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். | 3 |
நானும் எவரிடமும் சொல்ல மாட்டேன் என மருத்துவர் கூறினார். | 7 |
இது எப்படி வெளியில் தெரிந்தது என்று எனக்குப் புரியவில்லை. | 7 |
எல்லோரும் என்னைப் பல்கலைஞர் என்றே கூப்பிடுகிறார்கள் என்று பேசி அவையினரைச் சிரிக்க வைத்தார். | 10 |
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். | 17 |
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். | 5 |
ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். | 11 |
அவதூறான வார்த்தைகளுக்கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. | 7 |
அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். | 8 |
வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். | 14 |
அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். | 8 |
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. | 11 |
இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். | 27 |
எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. | 15 |
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து. | 9 |
அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. | 13 |
ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. | 7 |
மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். | 8 |
இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். | 8 |
உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். | 11 |
இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் | 10 |
சரியான நேரத்தில் கொடுத்திருக்கிறீர்கள். | 3 |
இக்கவிதை ஒருவருக்கான கவிதையல்ல.. நூறுகோடிக்கான கவிதை.. எனக்கு சிரிப்பதைக் காட்டிலும் கோபமே வருகிறது.. அவர்களால் விட்டுவிட முடியாததால் தான் இத்தனைக் கூத்துகள் என்று நினைக்கும் போது எரிச்சல்தான் மிஞ்சுகிறது | 21 |
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். | 12 |
எங்கள் வலை முகவரி உண்மைதான். | 4 |
எல்லோருக்குமான கவிதைதான்.ஆனால் இந்த நேரத்தில் யாருக்கு என்று சொல்லாமலே எல்லோருக்கும் புரிகிறமாதிரி நிகழ்வுகள் இருக்கின்றதல்லவா? | 11 |
நான் கலைஞருக்கு மட்டும் என்று சொல்லவில்லை. | 5 |
என்ன செய்ய... அவரைச் சட்டென்று நினைவுக்கு வருகிற மாதிரி அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன. | 10 |
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற வலிகோபம்சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. | 15 |
புரட்டலாம்...வாருங்கள். | 1 |
அ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. | 9 |
பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். | 6 |
அத... ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். | 14 |
என்னல சோலி உங்களுக்கு ... முயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு... ரிக்ஷாக்காரர் வந்து வெளியே பெல் அடிக்கிறார். | 25 |
உள்ளே வீடே அந்த நேரம் அல்லோகல்லப்பட்டு கொண்டு இருக்கிறது. | 7 |
சில வினாடிகளில் யூனிபார்ம் அணிந்து ... மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம் இதில் இருக்கும் கவிதையும் தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. | 19 |
நாடாளுமன்றம் நாளை தொடக்கம் முத்தலாக் உட்பட சர்ச்சைக்குரிய மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு | 11 |
நாடாளுமன்றம் நாளை தொடக்கம் முத்தலாக் உட்பட சர்ச்சைக்குரிய மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு டெல்லி பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. | 21 |
இந்த கூட்டத் தொடரில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிப்பது முத்தலாக் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. | 17 |
நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என தெலுங்குதேசம் கட்சி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | 18 |
இதற்காக காங்கிரஸ் பாஜக அல்லாத கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் தெலுங்குதேசம் படு தீவிரமாக இருக்கிறது. | 11 |
இதனால் தெலுங்குதேசத்தின் முயற்சி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. | 6 |
அதேநேரத்தில் இந்த கூட்டத் தொடரில் ஏராளமான மிக முக்கியமான சர்ச்சைக்குரிய மசோதாக்களை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசும் மும்முரமாக இருக்கிறது. | 17 |
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தற்போதைய இதர பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நடவடிக்கைக்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது மத்திய அரசின் எண்ணம். | 21 |
ஆனால் இதற்கு சமூக நீதி ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். | 8 |
அதேநேரத்தில் இது நிறைவேறினால் வரும் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை தங்கள் வசப்படுத்த முடியும் என்பதும் பாஜகவின் கணக்கு. | 14 |
இதையடுத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா. | 7 |
இதில் அஸ்ஸாம் சத்தீஸ்கர் ஜார்க்கண்ட் தமிழகம் மற்றும் திரிபுராவில் வசிக்கும் பல சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக தாக்கல் செய்யப்பட உள்ள மசோதா. | 17 |
தமிழகத்தில் நரிக்குறவர்கள் குருவிக்காரன் மலையாளி கவுண்டர் மற்றும் இருளர் சமூகங்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். | 12 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.