text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க ஆதவன் இனை ஆதவன் இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
13
விமான பணிப்பெண்ணை அப்பயணி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
6
அவரை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கே வந்தடைந்தது.
10
கைதுது செய்யப்பட்டுள்ள குறித்த பெண்ணிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விமான நிறுவனம் தங்களது பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.
17
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க ஆதவன் இனை ஆதவன் இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
13
பொலிஸா
1
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இயக்குநர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
20
ஈரோடு வ.உ.சி.
2
விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இம்முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் தலைமை வகித்து தொடக்கிவைத்தார்.
13
இதில் புதிய விளையாட்டுப் போட்டிகளான பாக்சிங் குத்துச் சண்டை துப்பாக்கி சுடுதல் டேக்குவாண்டா மல்யுத்தம் சைக்கிளிங் உள்ளிட்டவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன.
15
இப்போட்டிகளில் மாநில அளவில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிறந்த பயிற்றுநர்கள் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
12
இதில் புதிய விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துதல் போட்டிகளில் கவனிக்க வேண்டிய செயல்பாடுகள் போட்டியின் விதிமுறைகள் குறித்தும் விளையாட்டுப் போட்டிகளின்போது மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
26
நாராயணன் அவர்கள்.
2
மயிலாப்பூரில் வசிக்கிறார்.
2
அவர் நடத்தும் யோகப் பயிற்சிக்கு ஆத்ம ஞான யோகம் என்பது பெயர்.
9
ரிஷிகேஷ் வசிஷ்ட குகையின் ஸ்வாமி சாந்தானந்த பூரியின் ல் அபூர்வமான பல கதைகளைப் படிக்க வாய்த்தது.
12
நீங்களே உங்கள் விரல்களின் மூலம் உங்கள் நோயைச் சரி செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார் டாக்டர் பாசு கண்ணா.
14
இதற்கு இன்னமும் காரணம் கண்டறியப்படவில்லை.
4
யோகா செய்தால் புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.
15
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீமராஜா.
5
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும் வில்லி கேரக்டரில் சிம்ரனும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
13
படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
3
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் கடைக்குட்டி சிங்கம்.
7
இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல் பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றனர்.
10
மேலும் சத்யராஜ் சூரி ஸ்ரீமன் பானு ப்ரியா மௌனிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
10
இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
8
இதில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மூன்று பருவமாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
10
புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதால் வினாத்தாள் எப்படி இருக்கும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
19
தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கு தனித்தனியாக வினாத்தாள்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
9
இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
5
ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான .
10
க்கு அனுப்பி வைக்கலாம்.
3
நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள்.
7
விண்டோஸ் லைசன்ஸா?
2
அது என்ன?
2
பதினாறு நிறுவனங்கள் இவ்வாறு வர்த்தக ரீதியாக செயல்பட்டு வருகின்றன.
7
இவர்களுடன் தனிப்பட்ட முறையில் பல முறை மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தை நடத்தி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குக் கட்டணம் செலுத்தி உரிமம் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
17
ஆனால் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து உரிமம் பெறாத ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையே பயன்படுத்தி வருகின்றன.
10
இதனால் வெறுப்படைந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் குறிப்பிட்ட நாள் வரைக்குமான எச்சரிக்கையினைத் தந்துவிட்டு இவ்வாறு கட்டணம் செலுத்தாமல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து தருபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
23
அப்போது பத்து கம்ப்யூட்டர்களில் ஒன்றில்தான் கட்டணம் செலுத்தி வாங்கப்பட்ட சிஸ்டம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
10
திருட்டு நகல் பதிப்புகளை பயன்படுத்துவதால் இவை அனைத்திலும் மால்வேர் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் இருக்கின்றன என்றும் இவை கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்கு உகந்த சூழ்நிலையைத் தராது என்றும் குறிப்பிட்டார்.
21
ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
11
அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
8
வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
14
அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
8
இதையெல்லாம் யாராலும் தடுக்கவே முடியாது வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.
15
இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.
27
எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
15
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.
9
அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
13
ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.
7
மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.
8
இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
8
உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
11
இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
10
நோ.கூ.சங்கத்தின் அரிசியாலை திறப்பு விழா அளவெட்டி மல்லாகம்.ப.
6
இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் திரு.பொ.வாகீசன் யாழ் மாவட்ட பதில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு எஸ்.மோகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
22
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் விரைந்து உத்தரவிட வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்
16
ஒளவை நடராசன் அவர்களுக்கு அறிஞர் அண்ணா விருது வழங்குவதாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் அண்ணா பேரவை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
20
விருது பெறும் முனைவர் திரு.ஔவை நடராசன் அவர்களுக்கு அண்ணா பேரவை சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
12
உலக பயங்கரவாதத்திற்கெதிராக கைகோர்க்க இலங்கை பாகிஸ்தான் தீர்மானம் ஆதவன் தமிழ் செய்திகள் உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்திற்கெதிராக ஒன்று திரள பாகிஸ்தானும் இலங்கையும் தீர்மானித்துள்ளது.
19
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைனை இன்று சனிக்கிழமை இஸ்லாமாபாத் நகரிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானத்தை எடுத்தனர்.
23
இதன்போது இலங்கைக்கு வழங்கும் புலமைப்பரிசில்கள் மற்றும் பயிற்சி சந்தர்ப்பங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தானிய ஜனாதிபதி எதிர்காலத்தில் அச்சந்தர்ப்பங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
20
உலக பயங்கரவாதத்திற்கெதிராக அணிசேர வேண்டியதன் அவசியம் குறித்து இரு நாடுகளினதும் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடியதுடன் கடந்த யுத்த காலத்தில் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கிய உதவிகளை ஜனாதிபதி பாராட்டினார்.
22
ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடர்களின் போது பாகிஸ்தான் இலங்கைக்காக வழங்கிவரும் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி பாராட்டினார்.
11
இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பத்தில் உதவுவதற்கு பாகிஸ்தான் தயார் என்றும் பாகிஸ்தானை சகோதர நாடாக ஏற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதியிடம் தெரிவித்த பாகிஸ்தானிய ஜனாதிபதி அடுத்த சார்க் விழாவை பாகிஸ்தானில் நடத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
25
இரு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் வெளிநாட்டு பாதுகாப்பு வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்களின் இந்த பயணம் உதவியுள்ளதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் தெரிவித்தார்.
23
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க ஆதவன் இனை ஆதவன் இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
13
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வருமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்ன தன்னை ஆட்சிக்கதிரையில் அமர்த்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சோபித தேரரின் பூதவுடல் மீது செய்த சத்தியத்த ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான எச்.எம்.பீ.ஹிட்டிசேகர நியமிக்கப்பட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு போதும் தனிமைப்படுத்தமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகு
54
முஃமின்கள் தங்களைப் போன்ற முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
10
அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி உங்களில் எவரேனும் அப்படிச் செய்தால் அவருக்கு அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை.
14
இன்னும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான் மேலும் அல்லாஹ்விடமே நீங்கள் மீள வேண்டியதிருக்கிறது.
11
நபியே நீர் கூறும் உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்.
14
இன்னும் வானங்களில் உள்ளதையும் பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்.
7
அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.
6
ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளும் இன்னும் தான் செய்த தீமைகளும் அந்தத் தீர்ப்பு நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும் அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்.
26
அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்.
6
இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
8
நபியே நீர் கூறும் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள்.
9
அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
14
நபியே இன்னும் நீர் கூறும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்.
8
ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
9
ஆதமையும் நூஹையும் இப்றாஹீமின் சந்ததியரையும் இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
12
அவர்களில் ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
10
இம்ரானின் மனைவி என் இரைவனே என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்.
13
எனவே இதை என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றாய் என்று கூறியதையும்.
14
பின் தான் எதிர்பார்த்ததற்கு மாறாக அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும் என் இறைவனே நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன் எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்.
19
அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்.
4
ஆண் பெண்ணைப் போலல்ல.
3
மேலும் அந்தத்தாய் சொன்னாள் அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்.
7
இன்னும் அவளையும் அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்குகளிலிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
12
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்.
8
அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்.
4
அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான்.
6
ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் தொழும் அறைக்குப் போகும் போதெல்லாம் அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார் மர்யமே இவ்வுணவானது உனக்கு எங்கிருந்து வந்தது?
17
என்று அவர் கேட்டார் இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான் என்று அவள்பதில் கூறினாள்.
15
நான்தான் சொன்னேனே நீலம் பற்றி எத்தனை மடல்கள்தான் எழுதுவது?
7
அது மட்டும் அல்ல நீண்ட கடிதங்கள் எங்கே உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுமோ என்ற தயக்கம் வேறு.
13
விட்டால் ஆயிரம் கடிதங்கள் எழுதுவேன் இதைப் பார்த்தீர்களா அதைக் கவனித்தீர்களா என்று.
9
நீலத்தில் வரும் மலர்கள் அவற்றின் வாசனையும் சிந்தும் தேனும் திகட்டாத வாசிப்பு.
9