text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
எப்படி எப்படி என்று மலைப்பு ஏற்படுகிறது.
5
வாசித்தது ஒரு கணத்தில் நிற்க பின்னால் சென்று வாசித்து மீள்வேன்.
8
எது சிறந்தது எதைச் சொல்வது?
4
ஒவ்வொரு பூவினதும் சித்தரிப்பின் விரிவை சில சமயம் ஒரு வாசிப்பில் முழுமையாகக் கிரகித்துக் கொள்ள முடிவதில்லை.
12
மரங்களும் செடிகளும் மலர்களும் என் மனதுக்கும் மிக நெருக்கமானவை.
7
இங்கே என் சிறு தோட்டத்தில் மார்ச் தொடங்கி செப்டம்பரில் முடியும் ஐந்தே மாதங்கள் கொண்ட குறுங்காலத்தில் எத்தனையோ செடிகள் வளர்க்கிறேன்.
15
பனியில் இறுகிய நிலம் பிளந்து எழும் முதல் குருத்து மொட்டு மலராவது பூவிதழ்களின் வண்ணங்கள் மாறுவது மாலையில் நீரூற்றி அதில் சிலிர்க்கும் செடிகள் எல்லாமே பரவசம்.
19
ஒரு நிறத்தில் பூத்து வெயிலேற வண்ணம் மாறுகிற பூக்கள் நல்ல வெயில் நேரம் மழை பெய்தால் சட்டென்று வாசனை வீசுகிற பூக்கள் எந்தக் கிளையிலும் அமராது அந்தரத்தில் சிறகடித்துக் கொண்டு தேன் உண்ணுகிற வந்து போகிறது.
26
போன வாரம் ஒரு புதுச் செடி வாங்கிக் கொண்டு வந்தேன் வண்டியில் இருந்து வெளியே எடுக்கும்போதே ஒரு சின்ன வெண்ணிற வண்ணத்துப் பூச்சி வந்து அந்த ஊதா மலர்களில் அமர்ந்து கொண்டது.
23
காலநிலை நில அமைப்பு வேறுபாடுகள் காரணமாக இங்கேயும் உங்களிடமும் வேறு வேறு மலர்கள்தான் மலர்ந்து கொண்டிருக்கின்றன.
12
எல்லாமே மலர்கள் அதன் அதிசய உலகம் எதற்காக என்றே அறிவதில்லை.
8
வெண்முரசில் வரும் நிலப் பரப்புகள் மரங்கள் மலர்கள் நதி நீர் அருவி எல்லாச் சித்தரிப்புகளையும் ஒரு நிலையில்தான் வாசிக்கிறேன்.
14
அதிலும் நீலம் ஒன்றை ஒன்று மிஞ்சிய கவிதை அல்லவா.
7
குமரிமாவட்டம் மலர்கள் நிறைந்த இடம்.
4
அனேகமாக உலகிலேயே மலர்செறிந்த இடங்கள் சிலவற்றில் ஒன்று.
6
காரணம் வெப்ப மண்டலம் மூன்று மழைக்காலம்.
5
இங்குள்ள மலர்களால் ஆனதாகவே என் இளமைக்கால விழாக்கள் அனைத்தும் இருந்துள்ளன.
8
ஓணம் பத்துநாளும் மலர் கொய்யச்செல்வோம்.
4
மிக அதிகமான அளவில் வண்ணங்களில் மலர்கள் கொண்டு அத்தக்களம் அமைப்பது பெரிய போட்டி.
10
விஷு என்றால் கொன்றை முதலிய வசந்தகால மலர்கள்.
6
பங்குனி உத்தரம் அன்று பூசணி முதலிய நீர்மலர்கள்.
6
வாவுபலிக்கு அதற்கான தும்பை தெச்சி முதலிய மலர்கள்.
6
பகவதிக்கு கமுப்பூ.
2
தென்னம்பூ.
1
துர்க்கைக்கு அரளி.
2
சாஸ்தாவுக்கு தாழை என மலர்கள்.இதைத்தவிர வருடம் முழுக்க கோயில்களில் புஷ்பாபிஷேகம்.
8
என் வீடு கோயில் நந்தவனத்தை ஒட்டி இருந்தது.
6
இன்றும் குமரிமாவட்டம் விட்டு நான் செல்லாமலிருக்கக் காரணம் பூவின்றி வாழமுடியாது என்பதே அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை
137
அச்சு ஊடகம் தொலைக்காட்சி இபுக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
12
அல்லாமுஸ்லீம்களின் கடவுள் அல்ல தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோஅவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
24
புதிய செய்திகள்அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா?
15
வருடம் முழுக்க விழுந்து விழுந்து படித்தாலும் தேர்வுக் காலத்தை ஒட்டிய இந்த முக்கிய நாட்களில் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படிப்பதன் பலனை ரிசல்ட்டில் உணரலாம்... மகிழலாம் ஆனால்... குழப்பம் பதற்றம் கவலை பயம் என்று அனைத்தும் சேர்ந்து மாணவர்களை சுழற்றியடிப்பதும் இந்த நாட்களில்தா நன்றாகப் படிப்பவர் சுமாராகப் படிப்பவர் இத்தனை நாளாக நத்தையாக இருந்துவிட்டு இனிமேல்தான் வேகம் கூட்டப் போகிறவர்... என மாணவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி... குழப்பம் பதற்றம் போக்கும் வழிகளையும் தேர்வுக்கான சரியான பிரிபரேஷன் முறைகளையும் தெரிந்து கொண்டால் நிச்சயம் கணிசமான மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெறலாம்.
65
போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் தங்கமாச்சே என்று சொல்லும் சமயபுரம் எஸ்.ஆர்.வி.
10
உணவு படிப்பு எழுத்து தூக்கம் அனைத்துக்குமான நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு அதை ஃபாலோ செய்வதுதான் இந்த தினசரி அட்டவணை.
14
இத்தனை நாட்கள் படித்ததில் அறிந்தோ... அறியாமலோ ஒரு அஜாக்கிரதை ஒட்டிக் கொண்டிருக்கும்.
9
ஆனால் கவுன்ட் டவுன் துவங்கிவிட்ட கடைசி கட்டத்தில் ஒவ்வொரு மணித்துளியையும் இப்படி திட்டமிடலுக்குள் கொண்டுவந்து விடுவது நேரத்தின் இழுபறியால் ஏற்படும் பதற்றத்தை முளையிலேயே கிள்ளியெறியும்.
18
நேர நிர்வாகம் என்பது திட்டமிடுதலை தொடர்ந்ததுதான்.
5
எது முக்கியம் எது அவசரம் என்ற அலசலுடன் கூடிய இந்த நேர நிர்வாகம்... அமைதியையும் நிதானத்தையும் தரும்.
13
முந்தைய வருடங்களின் வினாத்தாள்களை சேகரித்து ஆராய்ந்து அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பது நிச்சயம் ஏமாற்றாது.
15
அரசே தயாரித்து வழங்கும் இந்த முதனிலை திட்டப்படிவம் அதிக மதிப்பெண் எடுக்க விரும்புபவர்களுக்கு முக்கியமானது.
11
எந்தப் பாடத்திலிருந்து... எந்த மார்க் கேள்வி எத்தனை வரும் என்ற தெளிவை இந்த ஙிறீமீ றிக்ஷீவீஸீ தரும்.
13
வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனின் விடைத்தாள் அல்லது ஆசிரியரின் கோப்பிலிருக்கும் முன்னாள் டாப்பரின் விடைத்தாள் போன்றவற்றை பார்வையிட்டு தன்னைத் திருத்திக் கொள்வதும் மெருகேற்றிக் கொள்வதும் நல்லதொரு வழிமுறை.
20
வீட்டிலேயே சில வினாத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுதிப் பார்க்கும் சுயபரிசோதனை சிறப்பானதொரு பயிற்சி.
10
அந்த வினாத்தாள்கள் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளானதாக இருப்பது நல்லது.
7
உயிரை உருக்கி படித்தவற்றை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரம் கேள்விகளின் எண்ணிக்கை அவற்றுக்கான மதிப்பெண்கள் என்ற வரையறைகளுக்குள் தேர்வுத்தாளில் நிரூபிக்கும் தருணம் இது.
16
இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.
6
முதலாவது... போதுமான இடம் விடுவது அடிக்கோடிடுவது விடைத்தாள் பக்கங்களை மாற்றி இறுக்கமாக இணைத்துவிடாமல் சரியாகச் செய்வது... போன்றவை .
14
தன்னுடைய விடைத்தாளை தானே அலசி ஆராய்ந்து பகுத்தறியும் மாணவனுக்கு தனது நிறை குறைகள் தெளிவாகத் தெரிந்துவிடும்.
12
தன்னால் எந்த கேள்விகளுக்கு மதிப்பெண் அள்ள முடிகிறது வழக்கமாக தான் சொதப்பும் பகுதி எது என்ற இந்த பகுப்பாய்வு பறிபோகும் மதிப்பெண்களை மீட்க உதவும்.
18
உதாரணத்துக்கு ஒரு சிலர் பெரிய வினாக்களுக்கு பர்ஃபெக்ட்டாக விடையளிப்பார்கள்.
7
ஆனால் ஒரு மதிப்பெண் வினாக்களில் தடுமாறுவார்கள்.
5
ஆக தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஒரு மதிப்பெண் வினாக்களில்தான் என்ற உண்மை அவர்களுக்கு புரிபட இந்த பேப்பர் அனாலிஸிஸ் உதவும்.
16
பலம் பலவீனம் வாய்ப்புகள் அச்சுறுத்தல் இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது.
18
படம் வரைவது ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது டியூஷன் ஆசிரியர் நண்பர் கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள் தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.
40
தேர்வு சமீபமாகப் பார்த்து உடலைத் தேற்றுகிறேன் என்று எசகுபிசகாக சாப்பிட்டு முதலுக்கு மோசம் செய்யக்கூடாது.
11
அசைவம் ஆயிலி அயிட்டங்கள் செரிமானத்துக்குத் தொந்தரவானவை போன்றவற்றை பரீட்சை நாட்களில் தவிர்த்துவிட வேண்டும்.
10
தினமும் இரவு போதிய உறக்கம் அவசியம்.
5
ஆனால் பகலில் தொடர் படிப்பின் இடையே தூக்கமோ ஓய்வோ தேவை இல்லை.
9
காலாற நடப்பது சப்ஜெக்ட்டை மாற்றிப் படிப்பது போன்றவை இறுக்கத்தைத் தவிர்க்கும்.
8
கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது?
5
.
1
அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா?
6
கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்?
3
சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்கிறது கேரளா காங்கிரஸ் தலைவர் சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்கிறது என்று கேரளா காங்கிரஸ் தலைவர் சென்னிதாலா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
22
சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா அரசியல் செய்கிறது என்று கேரளா காங்கிரஸ் தலைவர் சென்னிதாலா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
14
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்திற்கு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சென்னிதாலா வந்தார்.
13
அவற்றினை பரிசீலிக்கும் போது தற்போதைய நிலவரத்தினை உச்சநீதிமன்றம் கணக்கில் கொண்டுதான் ஆக வேண்டும்.
10
இந்த வழக்கினை வாதாட மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான அபிஷேக் சிங்வியை கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.
15
ஜாதி மத பேதமின்றி அனைவரும் சபரிமலைக்கு செல்கின்றனர்.
6
பா.ஜ.க.மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சபரிமலை விவகாரத்தில் அரசியல் செய்கின்றது.
7
சபரிமலை விவகாரத்தினை கையாள்வதில் கேரள கம்யூனிஸ்ட் அரசு தோல்வியினை தழுவியுள்ளது.
8
கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் இடத்தினில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையினில் நிலையை கையாள அரசு தவறி விட்டது.
14
கம்யூனிஸ்ட் அரசின் இச்செயலால் பக்தர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாக்கி உள்ளனர்.
9
கேரள அரசு தனது நடவடிக்கைகளால் சபரிமலை புனித யாத்திரையின் முக்கியத்துவத்தினை குறைத்து விட்டது.
10
இது தவறான செயலாகும்.
3
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் விவகாரம் தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
23
மடிக்கணிணி களின் பெருக்கத்தால் வீடுகள் தோறும் வயர்லெஸ் ரவுட்டர் வழி கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பு வைத்துகொள்ளல் ரொம்ப வசதியாகவும் சாதாரணமாகவும் ஆகிக் கொண்டிருகின்றது .அது பாதுகாக்கப்படாத வலையமாக அமைக்கப்பட்டிருந்தால் யார் வேண்டுமானாலும் உங்கள் கணிணிகளின் நெட்வொர்க்கோடு தன்னை இணைத்து கொள்ளலாம்.
29
வலை மேயலாம்.
2
வீட்டிற்கு வெளியே ரொம்ப நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தால் அநேகமாக உள்ளே அமர்ந்திருந்து யாரோ உங்கள் இணைய இணைப்புவழி இலவசமாய் வலை மேய்கின்றார்கள் என தாராளமாய் சந்தேகபடலாம்.
21
அவன் என்ன கூத்தெல்லாம் இணையத்தில் பண்ணுகிறானென யாருக்கு தெரியும்.
7
ஆனால் உங்கள் தான் தடத்தில் இருப்பதால் நீங்கள் தான் பொறுப்பாளியாகின்றீர்கள்.இதை தடுக்க வந்தது தான் எனப்படும் கீ உள்ளீடும் முறை.
15
இதன்படி உங்கள் வீட்டு வலை பாதுகாக்கப்பட்ட வலை யாகின்றது.
7
யாருக்கெல்லாம் அந்த கீ தெரியுமோ அவர்கள் மட்டுமே உங்கள் இணைய இணைப்புவழி இணையம் மேய முடியும்.
12
ஆனால் அந்த பாதுகாப்பையும் முறியடிக்க வழிகள் வந்து விட்டது.இங்கே படிப் படியாக இந்த கீயை எப்படி உடைத்து கண்டுபிடிக்கலாமென வழி சொல்கின்றார்கள்.
16
என்ன என சிலப்பல மென் உபகரணங்களை பக்காவாய் பயன்படுத்த தெரிய வேண்டும்.அண்டை வீட்டாரின் எளிதாய் உங்கள் வசப்படும்.அப்புறமென்ன இலவச இணைய இணைப்புதான்.
16
இன்னொரு வழி யை பயன்படுத்துதல்.அதாவது பெரும்பாலான வயர்லெஸ் ரவுட்டர்களின் யை யாரும் மாற்றுவதில்லை என ஒரு சர்வே சொல்கிறது.இங்கே சென்றால் அனைத்து வயர்லெஸ் ரவுட்டர்களின் களையும் காணலாம்.
20
கொடுத்து முயன்று பார்த்தால் அதிஷ்டம் இருந்தால் சரியாய் மாட்டும்.உள் புகுந்து கீயை கண்டுபிடித்து ஜமாய்க்கலாம்.
11
அப்புறம் உங்கள் பாதுகாப்பை யிலிருந்து இப்போதைக்கு அதிகம் பாதுகாப்பு கொடுக்கும் க்கு மாற்றிவிடுங்கள்.
10
தென்பட்டினம் பொன்னுசாமியின் திருமகனாகப் பிறந்த தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தமிழக மக்களால் தெ.பொ.மீ.
8
என்று அன்பாக அழைக்கப் பெற்றவர்.
4
பல்கலைச் செல்வர் நடமாடும் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்ட இவர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர்.
12
கலைமாமணி பத்மபூஷன் பட்டங்களையும் பெற்றவர்.
4
தமிழ்நாட்டுக்கும் மொழிக்கும் சமுதாயத்திற்கும் அருந்தொண்டு ஆற்றியவர்.
5
சட்டம் வரலாறு உளவியல் தத்துவம் இலக்கியம் இலக்கணம் மொழியியல் ஆன்மிகம் முதலான பல்வேறு அறிவுத் துறைகளில் பழுத்த புலமை பெற்றிருந்தவர்.
15
எப்படி தமிழ் வாழும் தமிழன் வாழ்ந்தாலன்றித் தமிழ் வாழ முடியாது என்று தெ.பொ.மீ.
10
நம்பினார்.
1
தமிழனை விட்டுத் தமிழினைக் காணும் முயற்சி வீண் வீண் வீண் என்று அவர் கூறினார்.
11
அதே போல் தமிழர் பிற மொழிகளைக் கற்றல் வேண்டும் என்பதிலும் அவர் இறுதிவரை உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தார்.
13
தமிழன் தனியே வாழ முடியாது.
4
பிற மொழிகளைத் தமிழன் போலக் கற்பாரும் இல்லை என்ற உண்மையை நம்பி பிற மொழிகளைக் கற்பதில் நம்மவர் ஊக்கம் கொள்ளுதல் வேண்டும்.
16