text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
புதுவை அரசைச் சார்ந்த நிறுவனமான பாசிக் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்கிறது.
10
இதனால் கூடியவிரைவில் நமக்குக் குடிநீர் கிடைப்பதும் அரிதாகிவிடும்.
6
வேளாண்மையில் அதிகவளர்ச்சி என்ற நோக்கத்தை முன்னிறுத்திக் கொட்டப்படும் வேதியல் உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளால் நிலம் நீர் காற்றுமாசடைகின்றன.
13
இயற்கையைச் சமச்சீராக்கும் தன்மையில் உதவும் பலபூச்சி இனங்கள் மடிவதோடு மாந்தர்களுக்கும் பல்வேறு உடல்நலக்கேடுகளும் உருவாகின்றன.
11
கிழக்குக் கடற்கரைச்சாலை என்ற பெயரில் நூறுஅகவை வயதுக்கும் மேற்பட்ட பல அரிய மரங்கள் வெட்டப்பட்டுச் சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்பட்டுள்ளது.
14
கேம்ப்பேப் சாசன்டிரக்சு போன்ற தொழிற்சாலைகளின் நச்சுக்கழிவுகள் தூய்மைப்படுத்தப்படாமல் கடலில் கொட்டப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதோடு மீனவர்களின் அன்றாடத்தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
15
மிகப்பெரிய சீர்கேட்டினை ஏற்படுத்திய சாராய ஆலையை அகற்ற எவ்வளவு முயற்சி தேவைப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
12
மித்தல் சுபேட் தொழிற்சாலையால் இன்றும் கிருமாம்பாக்கம் பகுதி மாசடைந்திருப்பது நரம்பையில் வருவதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எரிவளித்தொழிற்சாலை எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
16
இப்படிப் பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்களால் புதுச்சேரி பாதிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவும் மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பூவுலகின்நண்பர்கள் என்ற ஓர் அமைப்பைப் புதுவையில் ஏற்படுத்தி இதன்தலைமைஅமைப்புசென்னையிலும்பிறஅமைப்புகள்கோயம்புத்தூர் தூத்துக்குடி எனத் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் செயல்பட்டுவருகிறது சூழல் என்ற இச்செய்தி மடல் மூலம் உங்களையெல்லாம் சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
39
ஆர்வமுள்ளவர்கள் எங்களோடு சேர்ந்து பணியாற்றலாம்.
4
நம் புதுச்சேரி அரசு கடந்த ஆண்டு தேநீர்குளம்பிக்கடைகளில் தூய்மையைக் காத்தல் என்ற பெயரில் ஞெகிழிக் குவளை களைப் பயன்படுத்தும்படி ஆணை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.
17
சுற்றுப்புறச்சூழலுக்கு எதிரியான ஞெகிழி யால் செய்யப்பட்டக் குவளைகளைப் பயன்படுத்தும் ஆணையை நீக்குமாறு அரசைக் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் ஞெகிழி பற்றிய உண்மைகளை நாம் தெரிந்துகொள்ளலாமா?
18
நம்மைச் சுற்றியுள்ள நிலம் நீர் காற்று விண்வெளி காடுகள் விலங்கினங்கள் செடி கொடி மரங்கள் மக்கள் கூட்டம் இவைகளுக்கிடையே ஒன்றுக்குள் ஒன்றுகொள்ளும் உறவில் மக்கள் நலவாழ்வையும் மாசுபடாத இயற்கை நிலையையுமே சுற்றுப்புறச்சூழல் எனலாம்.
24
அதாவது மேற்கூறியவை ஒன்றுடன் ஒன்று சார்ந்திருக்கும் தன்மைதான் சுற்றுப்புறச் சூழலின் அடிப்படையாகும்.
9
சான்றாக நீரானது நிலங்களுக்குப் பாசனமளித்துச் செடி கொடிமரங்களுக்குஉதவுகிறது.
6
செடிகொடிமரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன.
3
நிலமானது மக்களுக்கும் விலங்குகளுக்கும் செடிகொடிமரங்களுக்கும் உணவளிக்கிறது.
5
அதற்கீடாக நிலம் அவற்றிடமிருந்து தன் தேவைகளைப் பெற்றுக்கொள்கிறது.
6
இது ஒரு சுழற்சியாக நடந்துவரும் செயல்.
5
இதில் ஏதாவது ஒன்றின் தொடர்பில் பாதிப்பு ஏற்படுமானால் அது இயற்கையைக் கேடுறச்செய்வதுடன் மக்கள் கூட்டத்தையும் பெரும்பாதிப்பிற்குள்ளாக்கும்.
12
இயற்கையிலிருந்து பல்வேறு வகைகளில் பயன்பெற்று வரும் நாம் அத்தன்மையோடு ஒத்துவாழாமையால் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் சீர்கேடுகள் ஏற்படுத்தக்கூடிய பலபொருட்கள் உருவாக்கப்பட்டு நம்மால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
19
அந்தவகையில்ஞெகிழி என்ற பொருளால் நம் வாழ்க்கை எந்த அளவு கொடுமையாக ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை நம் ஒருவரின் ஒருநாள்காலைப்பொழுதிலிருந்து அறியலாமா?
14
காலையில் எழுந்ததும் பல்துலக்கப் பயன்படுத்தும் பல்தூரிகை எவ்வளவுமென்மையானது ஆலும்வேலும்இதற்குஈடாகுமா?
7
பற்பொடிபற்பசை பற்கள் ஈறுகள்வலிமைபெறவும் வாய்நாற்றத்திலிருந்துகாக்கவுமாம் அடைப்பான்கள் ஞெகிழி யால் செய்யப்பட்டவை.
8
குளிக்கச்சென்றால் குழாய் ஞெகிழியால் தண்ணீர்த்தொட்டியும் நுண்ணுயிரிபோன்றவைகளிடமிருந்துகாப்பதற்காகத்தான் ஞெகிழியால் வாளி முகவை வழலைப் பெட்டி என அனைத்தும் ஞெகிழியால் செய்ப்பட்டவையே.
14
குளித்துவிட்டு உடைகளைக் காயவைக்கப் போனால் கயிறும் ஞெகிழி உடைகளைப் பிடித்திருப்பதும் ஞெகிழிப் பிடிப்பான்கள் .
11
தலைவாரச் சென்றால் ஐயோ சீப்பும் ஞெகிழி.
5
அதுமட்டுமா?
1
எண்ணெய்ப்புட்டில் முகமா குழைவுகள் எல்லாம் ஞெகிழி அடைப்பான்களில் என்ன உங்களைத் தவிர மற்றதெல்லாம் ஞெகிழியாகத்தெரிகிறதா?.
11
வேலைக்குச் செல்வதற்கு முன் சாப்பிடச்சென்றால் சாப்பிடத்தேவையான உணவுகள் கூட ஞெகிழி அடைப்பான்களில் அல்லது உறைகளில் பூஞ்சான் ஈரப்பதத்திலிருந்து காக்க வேண்டுமல்லவா?
15
எவ்வளவு அக்கறை இதுமட்டுமல்ல வேலைக்குச் சென்ற இடத்தில் தேநீர் இடைவேளையில் தேநீர் அருந்தச் சென்றால் ஞெகிழிக்குவளை கண்டிப்பாக உண்டு.
14
பழச்சாறு பனிக்குழைவு எல்லாமே ஞெகிழிகளில் தான்.
5
பெப்சி கொக்கோகோலா என்றல்லவா வந்திருக்கிறார்கள் ஞெகிழிப்புட்டில் களில்.
6
ஏதாவது பொருட்கள் வாங்கப்போனால் தூக்குப்பை யில் போட்டுத் தருகிறார்கள் நாம் கேட்காமலேயே.
9
அது எதனால் செய்யப்பட்டது என்பது நாமறிந்ததே.
5
திருமணத் தாம்பூலப் பை திருமண அழைப்பிதழ் என ஒரு புதிய பண்பாட்டையே உருவாக்கி நம்மை ஞெகிழியின் பிடியிலிருந்து நெகிழா வண்ணம் செய்துள்ளனர்.
16
இந்த அளவு நமக்குப் பலவகைகளிலும் பயன்படும் ஞெகிழியை நாம் ஏன் ஒரு சிக்கலாகக் கருதவேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி?
14
பூவுலகு சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.
11
அகப்பேய்ச் சித்தர் அகஸ்தியர் அந்தக்கரணங்கள் அனுமன் அபிராமி அந்தாதி அழுகணிச் சித்தர் ஆதிநாதர் ஆன்மிகம் இடைக்காட்டுச் சித்தர் இராமதேவர் இராமலிங்க சுவாமிகள் உரோம ரிஷி உலகநீதி ஏகநாதர் ஐயப்ப பாடல் ஔவையார் கஞ்சமலைச் சித்தர் கடுவெளிச் சித்தர் கடேந்திர நாதர் கணபதி தாசர் கனக வைப்பு கருவூரார் கல்லுளிச் சித்தர் காகபுசுண்டர் காயக் கப்பல் காரைச் சித்தர் குதம்பைச் சித்தர் கொங்கண சித்தர் சக்கரம் சங்கிலிச் சித்தர் சட்டை முனி சதோத நாதர் சத்திய நாதர் சித்தர்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் சிவானந்த போதம் சுப்பிரமணியர் சூரியானந்தர் சேஷ யோகியார் ஞானச் சித்தர் பாடல் தடங்கண் தத்துவங்கள் திரிகோணச் சித்தர் திருமூல நாயனார் திருவருட்பா திருவள்ளுவர் நடேசர் கும்மி நந்தி நந்தீஸ்வரர் நொண்டிச் சித்தர் பட்டினச் சித்தர் பட்டினத்தார் பட்டினத்தார் பாடல்கள் பதிகம் பழமொழி பாம்பாட்டி சித்தர் பிரம்மானந்தச் சித்தர் புண்ணாக்குச் சித்தர் பூஜாவிதி மச்சேந்திர நாதர் மதுரை வாலைசாமி மௌனச்சித்தர் பாடல் யோகச் சித்தர் ராமநாமம் வகுளிநாதர் வள்ளலார் வால்மீகர் விளையாட்டுச் சித்தர் வேதாந்தச் சித்தர் வேதாந்தச் சித்தர் பாடல்
114
சஞ்சீவ் ராம் மிகவும் ஆபத்தானவன் என்று நான் சிறு வயதிலேயே நினைத்தேன்.
9
அந்த காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் ஒருவருக்கொருவர் பயம்காட்டிக்கொள்ள விரும்பினால் சஞ்சீவ் ராமின் பெயரைத்தான் பயன்படுத்துவார்கள்.
11
சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா பகுதியில் பால்னர் கிராமத்தில் ஒரு பெண்கள் பள்ளி உள்ளது.
10
கடந்த திங்கட்கிழமை இந்த தற்போது தமிழகம் சந்திக்கும் வறட்சி கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத வறட்சி என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
15
வறட்சியால் உடனடியாகப் பாதிக்கப்படுவது விவசாயிகளாகும்.
4
தமிழகத்தில் அணைகள் எதிலும் இந்த
4
காலா படம் ஏன் பார்க்க வேண்டும்..?
5
பாத்துட்டு நீங்களே சொல்லுங்க சினிமா செய்திகள் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள காலா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
17
ரஜினி படம் இதன் முதல் காரணமே இது ஒரு ரஜினி படம் என்பது தான்.
11
ரஜினி என்னதான் அரசியிலில் ஈடுபட்டு ஒரு சில எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருக்கலாம்.
9
ஆனால் ஒரு நடிகனாய் ரஜினிக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிகர்கள் இருக்கிறாரகள்.
10
ரஜினி படம் என்றாலே ஒரு மாஸ் தான்.
6
ரஞ்சித் ரஜினி இணை இயக்குனர் ரஞ்சித் மற்றும் ரஜினி இணையும் இரண்டாவது கூட்டணி இந்த படம் இதற்கு முன்னர் இவர்கள் இருவர் கூட்டணியில் வெளிவந்த கபாலி படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு பெற்றது என்பது நீங்கள் அறிந்த ஒரு விடயம் தான்.
32
ஒண்டர் பார் தயாரிப்புதனுஷ் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள இந்த படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷின் ஒண்டர் பார் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
19
அதனால் தனுஷின் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
8
அரசியல் எதிர்பார்ப்பு ரஜினி அரசியலுக்கு வர போகிறார் என்று பல ஆண்டு காலமாக கூறப்பட்டு வந்தது.
12
ஆனால் அவர் அரசியலில் ஈடுபட போவதாக சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிவித்திருந்தார்.
10
அவர் அரசியல் அறிவிப்பை அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் இது தான்.
10
எதிர்ப்புகளை சந்தித்த படம் ரஜினி அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு பல்வேறு அரசியல் சாயம் பூசப்பட்டு வருகிறது.
18
மேலும் இந்த படத்தின் தலைப்பை தொடங்கி கர்நாடகாவில் இந்த படம் சந்தித்த பல எதிர்ப்புகள் வரை இந்த படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது.
17
சக நடிகர்கள் பொதுவாக இயக்குனர் ரஞ்சித் எல்லா படங்களிலும் அவரின் முந்தய படத்தில் நடித்த ஒரு சில நடிகர்கள் கண்டிப்பாக இருப்பார்கள்.
16
மேலும் இந்த படத்தில் கூடுதலாக சமுத்திரக்கனி ஈஸ்வரிராவ் ஹூமா குரேஷிநானா படேகர் என்று பல நடிகர் பட்டாளமே உள்ளது.
14
இதனால் இவர்களின் கதாபாத்திரங்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
5
படத்தின் இசை இந்த படத்தின் இசையை இயக்குனர் ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார்.
13
ஏற்கனவே ரஞ்சித் இயக்கிய அனைத்து படத்திற்கும் இசையமைத்த சந்தோஷ் இந்த படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசையை தெறிக்கவிட்டுள்ளார்.
14
படத்தின் செட் இயக்குனர் ரஞ்சித்தின் படம் அனைத்துமே குப்பம் சார்ந்த கதையாகவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதையாகவும் தான் இருக்கும்.
15
அதற்கு ஏற்றார் போல படத்தின் செட்களையும் அமைப்பார்.
6
இந்த படத்தின் கதை மும்பை தாராவியில் நடப்பது போல காட்சியாக்கபட்டுள்ளளது.
8
தணிக்கை சான்றிதழ்.
2
பொதுவாக ரஜினி படங்கள் அனைத்தும் குடும்பங்களும் பார்க்கும் படம் என்பதால் பெரும்பாலான ரஜினி படம் யூ தணிக்கை சான்றிதழ் தான் பெற்றிருந்தது.
16
இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
5
உதாரணமாக பாட்ஷா தளபதி போன்ற படங்களை கூறலாம்.
6
கபாலி படத்திற்கு பிறகு இந்த படமும் ஒரு கேங்க்ஸ்டர் படம் என்பதால் இந்த படமும் ஒரு ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
20
அட்டை படத்திற்கு படு கவர்ச்சி போட்டோ ஷூட் தந்த கார்த்தி பட நடிகை.. புகைப்படம் உள்ளே தன் உடலை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்து போட்டோ வெளியிட்ட நடிகை.
21
புகைப்படம் உள்ளே தமிழ் சினிமாவில் மொமென்ட் பெரும் சர்சையையை ஏற்படுத்தி வருகிறது.
9
பல்வேறு நடிகைகள் தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பிரபலங்களின் பெயர்களை வில் தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் அர்ஜுனுடன் நிபுணன் படத்தில்... .. இந்த முகவரியிலும் பார்க்க இயலும்.
21
வாஷிங்டன் எக்காரணம் கொண்டும் உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை அமெரிக்கா விட்டுக் கொடுக்காது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா தெரிவித்துள்ளார்.
20
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவதுஅமெரிக்காவின் புவியியல் முன்னுரிமைகளின்படி பாதுகாப்புக்கு குந்தகம் நேரிடும்படியான செயல்களுக்கு அமெரிக்கா ஒரு போதும் இடம் கொடுக்காது.பசிபிக் மண்டலத்தில் அமெரிக்கா படைகளை குவித்து வருகிறது.
21
இந்நிலையில் உலக வல்லரசு மற்றும் உலகத் தலைவர் என்ற நிலையை அமெரிக்கா எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது.உலக நலன் மற்றும் உலகளாவிய பொறுப்புகளுடன் கூடிய ஒரு நாடு உலகளாவிய நிலையில் வலுவான ராணுவம் கொண்ட ஒரு நாடு என்ற முறையில் அமெரிக்கா உலக பாதுகாப்புக்காக தொடர்ந்து செயல்படும்.இவ்வாறு பனெட்டா தெரிவித்தார்.
36
இவர் விழுப்புரம் தொழுதூர் போன்ற பகுதிகளில் பணியாற்றியபோது பழங்குடி இருளர்கள் மற்றும் குறவர் சமூக மக்கள் மீது பொய்யான பல்வேறு திருட்டு வழக்குகளைப் போட்டு திருட்டு நகைகளை எடுத்துக்கொண்டவராகும்.
21
குறவர் சமூக மக்களை சித்திரவதை செய்தது தொடர்பாக இவர் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நிலுவையில் உள்ளது.
14
நம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது?
4
சிறையில் இருக்கும் பேரா.சாய்பாபா தனது மனைவிக்கு எழுதிய உருக்கமான கடிதம்
8
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ரிலீஸ் தள்ளிப்போகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ட்ராகுலா தி ஜட்ஜ் விமல் ப்ரியா ஆனந்த் சூரி விமல் ப்ரியா ஆனந்த் சூரி விசாகா சிங் காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.
30
ஜெயம் கொண்டான் கண்டேன் காதலைவந்தான் வென்றான் சேட்டை படங்களை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.
13
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
7
படத்திற்கு சென்சார் தரப்பு யு சான்றிதழ் அளித்துள்ளது.
6
இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கங்கள் சனிக்கிழமை மாலை மூடப்பட்டது.
13
ஞாயிறு திங்கள் கிழமைகளில் படங்கள் திரையிடப்பட்டன.
5
இன்று தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம் உள்ளனர்.
5
இதனால் இன்று ஒரு நாள் முழுக்கக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்ற வாரம் வெளியான படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதால் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறது.
21
நடிகர்களுக்கு ஆட்சி தொடர்பில் என்ன தெரியும்?
5
எடப்பாடி பழனிச்சாமி ஆதவன் தமிழ் செய்திகள் சினிமாவில் நடித்து விட்டு ஆட்சிக்கு வரும் நடிகர்களுக்கு அரசின் திட்டங்கள் தொடர்பில் என்ன தெரியுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
21
சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
12
இதன்போது சினிமாவில் நடிப்பதைப் போன்று நினைத்துக்கொண்டு நல்லாட்சி புரிவோம் எனக் கூறி நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
12
ஆனால் அதில் எந்ததொரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
5
புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் பேசுவது அவருக்கு மட்டுமல்ல மக்களுக்கும் புரியவில்லை.
10
நடிகர் விஜயகாந்தின் நிலைமைத்தான் அவருக்கும் விரைவில் ஏற்படப்போகின்றது.
6
தமிழ்நாட்டில் எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும்.
5
அ.தி.மு.க மட்டும் தான் மக்களின் மனதில் எப்போதும் இருக்கும் அதனை யாராலும் மாற்ற முடியாது.
11
எங்களின் கட்சி உடைந்து ஆட்சி கவிழ்ந்துவிடுதென பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் அது ஒருப்போதும் நிகழாது என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
14